India is a Buddhist country, not hindu!

Dmjvleavoaarhaj

 ☔Sundari ☔ @natpu_sundari Oct 14

குற்றப்பின்னணி உடையவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் 
சுரண்டலை சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்; சுரண்டிட... சுரண்டிட! சுரண்டலும் சுருளுமோ? சுரண்டலை சுரண்டெனும் சுரண்டரை சுரண்டிட... சுரண்டுவோர் சுருளுவர்; சுரண்டலும் சுருளுமே!

Marina🏄
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் 
கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த அந்நிய வழி தோன்றல்களின் ஆதரவாளர்களையும் குரங்குகளாய் பன்றிப் பக்தர்களாய் ஒன்றுப்படுத்தி  எருக்கன் பூக்களை இணைக்கும் நாராய் 'இந்து மதம்' என்றுப் பேரிடப்பட்ட  ஆரியக் கூத்தர்களின் கட்டமைப்பு [பேதக்கிறுக்கர்க ளின் சிந்து  மடமும்  ஆரிய குருக்களின்  அதிகாரத்தில் சைவமார்கத்தினரும்] அவசியம் என்பதாக கருதுகின்றன. அவர்கள்  தங்களின் கூட்டமைப்பை வலுப்படுதிட ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதாரத்தை  மிகுந்த அளவில்  வீணடிக்கும் தீபாவளி  உட்பட மற்ற பேத விழாக்கள் போதாதென்று போலியாக கடவுள்க ளுக்கும் கடவுளட்சிகட்கும் ஊழல் பொம்மைக் கல்யாணங்களையும் பொய்யாகநடத்தி விளையாட்டுப் பிள்ளைகள் அன்ன ஆனந்தப்படுகின்றனர்.இதற்காக முரண்பட்ட கொள்கைகளுடன் சிவனுக்கு கண்ணன் மைத்துனன் என்றும் கண்ணனின் தங்கை சிவனுக்கு மனைவி என்றும்   இந்து மதத்தை ஒரே மதமாகக் காட்ட கணக்கில் அடங்காது வதந்திகளை [கற்பனைகளை]  ஆண்டுதோறும்  கிளப்பி விடுகின்றனர்.


மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் இந்தி
யாவில் மக்கள் இஸ்லாமியர்களாக மற்றும் கிருஸ்தவர்களும் மதமாற்றதில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பாகபெளதத்த மதம்தான் இந்தியா முழுவதும் பரவி இருந்தது சிந்துமட ஆதி பதி கள் பெளதத்தத்தை சிந்து மடம் விலகி தழுவிட்ட நிலைமையால் இந்து மதம் என்று இன்று குறிப்பிடும் வைணவம்/சைவம் மார்க்கங்களின் கூடமைப்பு அன்று இருந்திடவில்லை.


மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் துருக்கி பேரரசு
களின் படையெடுப்பு  இந்தியாவில் தொடர்ந்து  நிகழ்ந்திட்டன. துருக்கி பேரரசுகளின் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவில் அடிமை வம்சத்தவர் [இன்று தாழ்த்தப் பட்டவர்களின் முன்னோர்கள் [மூதாதையர்கள் ] முஸ்லிம்களாக மதம்மாறி எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து  இந்திய மண்ணை ஆண்டிருக்கின்றனர்.  அவர்களின் ஆட்சி காலத்தில்,  பெளதத்தம் மீண்டும் பாரதத்தில் இருந்து கடல்தாண்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அடிமை வம்ச ஆட்சியா ளர்கள் யாரும்மக்களில் ஒருவரையும்  மதம்மாறும்படி துன்புறுத்தவோ அன்பளிப்பு ஏதும் அளித்திடவோ 
இல்லை என்பது வரலாறு. அதனால் இந்து மதத்துள் இருந்திடும் பேத அநீதிகள் வன்கொடுமைகள் காரணமாகவே மத மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்துற்றன என்பது அறிவுடையோரால் ஒப்புக்கொள்ள முடியும்.


தவிர புத்தர்தான் கடவுளின் கடைசி [பத்தாவது] அவதாரம் என்பதாக இந்துக்களே பறைகிறபோது;  அதிலும் புத்தரோ அவருடைய மூதாதையர்களில் எவருமோ கைபர் போலன் கணவாய்கள் வழியாக இமயமலை மீது ஏறி வானத்தில் இருந்து இறங்கி சிந்து சமவெளியை அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்திடவில்லை. அவர் பாரத மண்ணின் மைந்தர். அதனால்   இந்தியாவை 'பெளதத்தம்' [நாடு] அறிவிப்புச் செய்யப்படுமானால் அது மானுட நியாத்தின்பாற்பட்டது.  இது நிறைவேரிடு மானால் அனைவரும் மண்ணின் மைந்தர்களாய் ஒரே மானுட சாதியாய் மக்கள் அன்பில் ஒன்றிட வேண்டும் என்று விரும்புகின்ற நாட்டுப்பற்றுடைய எவரும் மகிழவே செய்வர்.

Click லேபிள் & Read more: 


அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று  அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;  அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி  த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு  நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை  யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்  தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி  அரசு இயங்க சட்டப்படி அருகதை அற்றது என்பதை  புரிந்து தாமாக ஆதரவளிக்க/தம்மை சேர்த்துக்கொள்ள  முன்வரும் தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புக்களு  டன் இணைந்து வழக்கு தொடரலாம்.] This may be changed as legal notice [Part-I] http://willswordsm.blogspot.com/2015/11/ this-may-be-changed-as-legal-notice.html Constitution of India safegaurds her soil children! http://willsindiasm.blogspot.com/2015/11/ constitution-of-india-safegaurds-her.html [This may be changed as legal notice  - Part II] இ.அ.சா. 'மதமயம்' ஆகலை தடுத்து; அனிதா  சமூகநீதிக்கு... http://willswordsm.blogspot.com/ 2017/09/blog-post_14.html அதனால், 'காஸ்மீரம்' மனஸ்மிருதி ​அரசாங்க மாக... http://willsindiasm.blogspot.com/2015/10/ blog-post_84.html[This may be changed as legal notice  - Part III]  திரு ​மோடி த​லை​மை BJP​ அர​சை க​லைக்க உச்ச நீதி மன்றம் நெருக்கடியில்... குடியரசு த​லைவர்! http://willsindiasm.blogspot.com/2016/10/bjp.html Labels: This might be changed as Legal notice! [Part-IV].   இந்திய அரச​மைப்பு சாசனத்​தை ‘மதமயமாக்க’   எவனுக்கும் அனுமதி இல்​லை! [Part-I] http:// willswordsm.blogspot.com/2017/05/blog-post.html இந்திய அரச​மைப்பு சாசனத்​தை ‘மதமயமாக்க’   எவனுக்கும் அனுமதி இல்​லை! [Part-II] ஆகமவிதி  சுழல்விளக்கு, வந்​தேறி பல்லக்குகட்​கே! http:// willswordsm.blogspot.com/2017/05/blog-post_6.html இறைச்சிக்கு மாடுவிற்க தடையும் திரு மோடியின்  அறியாமையும்! http://willswordsm.blogspot.com/ 2017/05/blog-post_28.html இறைச்சிக்கு மாடு விற்க தடையும் திரு மோடியின்   அறியாமையும் [பாகம்-2] http://willswordsm.blogspot.com /2017/05/2.htmlhtml [அந்தப்படிக்கு] இந்துமதம் சாதிதீண்டாமை வலைக்குள்  சிக்குண்டிருப்பதால் அகற்றப்பட (தடைசெய்யப்பட)  வேண்டிய நிர்பந்தததில் இந்திய அரசமைப்பு சாசனம்  படிக்கு ஜனாதிபதியின் அதிகார செயல்முறைகளில்  அடிப்படையில் அறிவுரைகள் வழங்கிடும் பட்சத்தில்  உச்ச நீதி மன்றம் தகுந்த ஆணைகளை பிறப்பித்திடும்  நெருக்கடியில் தேசம் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. மேலும் படி: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் ஆக வேண்டும்; நீட் விலகும்! willswordsm.blogspot.in -
Marina🏄
 காங் ஆட்சியில் ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை ரூ 629 கோடி ஆனால் அதை BJP ஆட்சியில் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய விலையாக ரூ 1611 கோடி உயர்த்தி வாங்குரதுதான் ஊழல் ஒழிப்பின் லட்சனமா.. 😎 



படி... பரவ விடு:
here were no caste differences!]

Comments

Popular posts from this blog

சூரியனை மானுடம் ஆராய... ஆகமவிதி அகற்று; சாமிகட்கு வை நீட்!

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! இணைப்பு - 5]

என்கடன் 'தமிழச்சி' ஆவதே; திராவிட காதல!