India is a Buddhist country, not hindu!

☔Sundari ☔ @natpu_sundari Oct 14
தீண்டு: தீண்டாமை மதம் விலகியோர் ஒற்றுமை இந்தியா
Go:
Diravidar National Anitha [DNAs] News![HOME] | ||
குற்றப்பின்னணி உடையவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் pic.twitter.com/gaKRGL7uY7
|
சுரண்டலை சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிட... சுரண்டிட! சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலை சுரண்டெனும் சுரண்டரை சுரண்டிட...
சுரண்டுவோர் சுருளுவர்; சுரண்டலும் சுருளுமே!
முனைவோர்... >picture.twitter.com/BOfINOQkpkBOfINOQkpk
Labels: உச்சநீதி மன்ற ஐயப்பாடு பலன், காவிரி மேலாண்மை
வாரியம் > தமிழகத்துக்கு!
Labels: காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துற சட்டப்படி
செல்லும் அடிப்படைகள்!
Labels: உச்சநீதி மன்ற ஐயப்பாடு பலன், காவிரி மேலாண்மை
வாரியம் > தமிழகத்துக்கு!
Labels: காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துற சட்டப்படி
செல்லும் அடிப்படைகள்!
கைபர் போலன் கணவாய்கள் வழிவந்த அந்நிய வழி தோன்றல்களின் ஆதரவாளர்களையும் குரங்குகளாய் பன்றிப் பக்தர்களாய் ஒன்றுப்படுத்தி எருக்கன் பூக்களை இணைக்கும் நாராய் 'இந்து மதம்' என்றுப் பேரிடப்பட்ட ஆரியக் கூத்தர்களின் கட்டமைப்பு [பேதக்கிறுக்கர்க ளின் சிந்து மடமும் ஆரிய குருக்களின் அதிகாரத்தில் சைவமார்கத்தினரும்] அவசியம் என்பதாக கருதுகின்றன. அவர்கள் தங்களின் கூட்டமைப்பை வலுப்படுதிட ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதாரத்தை மிகுந்த அளவில் வீணடிக்கும் தீபாவளி உட்பட மற்ற பேத விழாக்கள் போதாதென்று போலியாக கடவுள்க ளுக்கும் கடவுளட்சிகட்கும் ஊழல் பொம்மைக் கல்யாணங்களையும் பொய்யாகநடத்தி விளையாட்டுப் பிள்ளைகள் அன்ன ஆனந்தப்படுகின்றனர்.இதற்காக முரண்பட்ட கொள்கைகளுடன் சிவனுக்கு கண்ணன் மைத்துனன் என்றும் கண்ணனின் தங்கை சிவனுக்கு மனைவி என்றும் இந்து மதத்தை ஒரே மதமாகக் காட்ட கணக்கில் அடங்காது வதந்திகளை [கற்பனைகளை] ஆண்டுதோறும் கிளப்பி விடுகின்றனர்.
மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்தான் இந்தி
யாவில் மக்கள் இஸ்லாமியர்களாக மற்றும் கிருஸ்தவர்களும் மதமாற்றதில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பாகபெளதத்த மதம்தான் இந்தியா முழுவதும் பரவி இருந்தது சிந்துமட ஆதி பதி கள் பெளதத்தத்தை சிந்து மடம் விலகி தழுவிட்ட நிலைமையால் இந்து மதம் என்று இன்று குறிப்பிடும் வைணவம்/சைவம் மார்க்கங்களின் கூடமைப்பு அன்று இருந்திடவில்லை.
மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் துருக்கி பேரரசு
களின் படையெடுப்பு இந்தியாவில் தொடர்ந்து நிகழ்ந்திட்டன. துருக்கி பேரரசுகளின் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவில் அடிமை வம்சத்தவர் [இன்று தாழ்த்தப் பட்டவர்களின் முன்னோர்கள் [மூதாதையர்கள் ] முஸ்லிம்களாக மதம்மாறி எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து இந்திய மண்ணை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் ஆட்சி காலத்தில், பெளதத்தம் மீண்டும் பாரதத்தில் இருந்து கடல்தாண்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அடிமை வம்ச ஆட்சியா ளர்கள் யாரும்மக்களில் ஒருவரையும் மதம்மாறும்படி துன்புறுத்தவோ அன்பளிப்பு ஏதும் அளித்திடவோ
இல்லை என்பது வரலாறு. அதனால் இந்து மதத்துள் இருந்திடும் பேத அநீதிகள் வன்கொடுமைகள் காரணமாகவே மத மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்துற்றன என்பது அறிவுடையோரால் ஒப்புக்கொள்ள முடியும்.
தவிர புத்தர்தான் கடவுளின் கடைசி [பத்தாவது] அவதாரம் என்பதாக இந்துக்களே பறைகிறபோது; அதிலும் புத்தரோ அவருடைய மூதாதையர்களில் எவருமோ கைபர் போலன் கணவாய்கள் வழியாக இமயமலை மீது ஏறி வானத்தில் இருந்து இறங்கி சிந்து சமவெளியை அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்திடவில்லை. அவர் பாரத மண்ணின் மைந்தர். அதனால் இந்தியாவை 'பெளதத்தம்' [நாடு] அறிவிப்புச் செய்யப்படுமானால் அது மானுட நியாத்தின்பாற்பட்டது. இது நிறைவேரிடு மானால் அனைவரும் மண்ணின் மைந்தர்களாய் ஒரே மானுட சாதியாய் மக்கள் அன்பில் ஒன்றிட வேண்டும் என்று விரும்புகின்ற நாட்டுப்பற்றுடைய எவரும் மகிழவே செய்வர்.
Click லேபிள் & Read more:
|
inin
![]() | @vikatan | |
’பா.ஜ.க.வைச் சீண்டுவோர் நிம்மதியாக இருக்க முடியாது’: ஹெச்.ராஜா பேச்சு #HRaja #BJP goo.gl/z4NVBd pic.twitter.com/uyUjMvdgKS
|
![]() | @Mark2kali | |
#ModiRafaleScam காங் ஆட்சியில் ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை ரூ 629 கோடி ஆனால் அதை BJP ஆட்சியில் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய விலையாக ரூ 1611 கோடி உயர்த்தி வாங்குரதுதான் ஊழல் ஒழிப்பின் லட்சனமா.. 😎 pic.twitter.com/KvcaSjWoEy
|
Comments
Post a Comment